Breaking
பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார் சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்
PoliticsVirakesari

பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார் சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் Fu Xiao நியமிக்கப்பட்டார்.
  2. 02அவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவை சந்தித்தார்.
  3. 03இந்த சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது.
  4. 04கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றது.
  5. 05இது இரண்டு நாடுகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250049
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியல்பாதுகாப்புசீனார்இலங்கை
BestWeb.lk Top Web 2026 June Qualified