Breaking
4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு104 Mahara Prison Inmates Transferred Following Unrestபயணத்துக்கு முன்னரான வியூகங்கள்Police Curfew Lifted In Areas Surrounding Mahara PrisonMahara Prison Left In Ruins Following Violent Inmate UnrestTrump Says He Will Hold Off on Fresh Iran Attack in Hope of Quick DealForeigner caught smuggling nearly 40,000 cigarettes through BIAInflation Rises, But Sri Lanka's Economic Recovery Remains on TrackSajith: If Government can’t run prisons, how can it run the country?Football Federation of Sri Lanka welcomes FIFA chief’s withdrawal of proposed initiative4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு104 Mahara Prison Inmates Transferred Following Unrestபயணத்துக்கு முன்னரான வியூகங்கள்Police Curfew Lifted In Areas Surrounding Mahara PrisonMahara Prison Left In Ruins Following Violent Inmate UnrestTrump Says He Will Hold Off on Fresh Iran Attack in Hope of Quick DealForeigner caught smuggling nearly 40,000 cigarettes through BIAInflation Rises, But Sri Lanka's Economic Recovery Remains on TrackSajith: If Government can’t run prisons, how can it run the country?Football Federation of Sri Lanka welcomes FIFA chief’s withdrawal of proposed initiative
4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
WorldVirakesari

4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

August 3, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude

    நாட்டின் நான்கு மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றை அண்மித்த பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை அமலில் உள்ளது.

    மேலும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை, இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Continue Reading
    Read the full story on Virakesari.
    Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
    Virakesari
    https://www.virakesari.lk/article/255204
    Read Full Article
    Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
    BestWeb.lk Top Web 2026 June Qualified