Breaking
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கிளிநொச்சியில் ஒருவர் கைது!
WorldVirakesari

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கிளிநொச்சியில் ஒருவர் கைது!

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சந்தேகநபர் ஒரு நபரிடம் 49.90 லட்சம் ரூபாயை மோசடி செய்தார்.
  2. 02வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தருவதாக பறந்து வந்தார்.
  3. 03கிளிநொச்சி பொலிஸார் சம்பவம்செய்யும் முறைப்பாடு உள்ளன.
  4. 04மோசடியினை தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார்.
  5. 05கைது செய்யப்பட்டவர் இந்தியாவில் பிறந்து இலங்கை குடியுரிமை பெற்றார்.
  6. 06மேலதிக விசாரணைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

(செ.சுபதர்ஷனி)

வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி நபரொருவரிடம் இருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி, நபரொருவரிடம் இருந்து 4,990,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டுக்கு அமைவாக, கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபர், இந்தியாவில் பிறந்தவர் எனவும் பின்னர் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்,.கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட

மேற்படி மோசடி சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250150
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மோசடிகைதுகிளிநொச்சிபொலிஸ்வேலை வாய்ப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified