Breaking
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்து வெளியான செய்தி பொய்யானது - கத்தோலிக்க திருச்சபை
WorldVirakesari

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்து வெளியான செய்தி பொய்யானது - கத்தோலிக்க திருச்சபை

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குண்டுத்தாக்கத்தை முன்கூட்டியே அறிவிருந்தது பொய்யானது.
  2. 02கத்தோலிக்க திருச்சபை அங்கீகாரம் பெற்ற செய்தி இது.
  3. 03குண்டுத்தாக்குதலின் பின்னணியை கண்டறிவதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றன.
  4. 04ஒரு தரப்பினர் விசாரணைகளை தடுக்கும் முயற்சியில் உள்ளனர்.
  5. 05பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்கூட்டியே அறிந்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

திருச்சபை மேலும் கூறுகையில், குண்டுத்தாக்குதலின் பின்னணியின் உண்மையைக் கண்டறிவதற்காக முன்னெடுக்கும் விசாரணைகளை தடுக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படும் இத்தகைய போலியான விடயங்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250186
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
குண்டுத்தாக்குகத்தியாயர்கத்தோலிக்கசமூக ஊடகம்
BestWeb.lk Top Web 2026 June Qualified