Breaking
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாம் சீல் : நீதிவான் நாளை நேரில் பரிசோதனை
WorldVirakesari

திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாம் சீல் : நீதிவான் நாளை நேரில் பரிசோதனை

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01திருகோணமலை கடற்படையில் இரகசிய தடுப்பு முகாம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
  2. 02குற்றப்புலனாய்வு திணைக்களம் இதற்கான நடவடிக்கையை எடுத்துளது.
  3. 03திருகோண்ணா நீதிமன்ற நீதியரசர் பரிசோதனை மேற்கொள்ள வருகிறார்.
  4. 04இந்த முகாமில் 60 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  5. 05சித்திரவதைக்கு உள்ளீடானவர்களை குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள 'கன் சைட்' என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாம் வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருகோணமலை நீதிவான் வியாழக்கிழமை (18) இந்த இடத்திற்கு உத்தியோகபூர்வ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காக விஜயம் செய்யவுள்ளார்.

இந்த முகாமில் சுமார் 60 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கப்பம் கோரப்பட்டதோடு, மேலும் பல கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250215
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
திருகோணமலைகடற்படைதடைசித்திரவதிமுகாம்
BestWeb.lk Top Web 2026 June Qualified