Breaking
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம்புரண்டது! - போக்குவரத்து பாதிப்பு
WorldVirakesari

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம்புரண்டது! - போக்குவரத்து பாதிப்பு

July 20, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று ரயில் தடம்புரண்டுள்ளது.
  2. 02மாலை 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயில் தடம் புரண்டது.
  3. 03ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகினார்.
  4. 04மாலை 4.35 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
  5. 05இது காரணமாக இரண்டு மேடைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (20) மாலை ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. இதனால் குறித்த ரயில் நிலையத்தில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்டபோது தடம் புரண்டுள்ளது.

இதன்போது ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகவும் மாலை 4.35 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ரயில் தடம் புரண்டதால் ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளில் முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை மாலை வேளை பயணிக்கும் மற்றைய அலுவலக ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்து நிலையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253811
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ரயில்விபத்துகொழும்புபோக்குவரத்துஇலங்கை
BestWeb.lk Top Web 2026 June Qualified